திருமதி. கிருஷ்ணகுமார் பரமானந்தி (ஆனந்தி)
தோற்றம்: 22 ஜூலை 1966 - மறைவு: 11 மே 2026
இந்தியா - திருச்சி மாவட்டம், புத்தனாம்பட்டி கிராமம் எதுமலுடையான் கோத்திரத்தை சேர்ந்தவரான கிருஷ்ணகுமார் (Navaloka Computers) அவர்களின் அன்பு மனைவி பரமானந்தி அவர்கள் 11-05-2026 காலை 6.09 மணியளவில் அகால மரணமடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம்பிள்ளை - சரஸ்வதி அம்மாள் தம்பதியினரின் மகளும், காலஞ்சென்றவர்களான ராமலிங்கம்பிள்ளை- சரஸ்வதி அம்மாள் தம்பதியினரின் மருமகளும்,
அவினாஷ், விவேஷ் ஆகியோரின் தாயாரும்,
சிவசுப்பிரமணியம் (சிவா- Maactools), லலிதாம்பிகை (லல்லி), செல்வி, தமிழ்செல்வன் (செல்வன்) ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 12-05-2026 செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 13-05-2026 புதன்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4.30 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!
தொடர்புகளுக்கு:
கிருஷ்ணகுமார்:- +94 77 418 9509
சிவா சுப்ரமணியம்:- +94 77 307 5566
Selvan:- +94 77 466 4976
Avenash:- +94 77 737 7188
Veivesh:- +94 77 737 7183
www.tamilthakaval.org
