Bramma Sri Krishnamoorthy Subramania Sharma
Deceased: 13 January 2024
யாழ் நவிண்டிலைப் பிறப்பிடமாகவும், 45/1-3/2, இனிஷியம் வீதி, தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ண மூர்த்தி சுப்பிரமணிய சர்மா, 13-01-2024 இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் ராஜராஜேஸ்வரியின் (ரஞ்சிதம்) அன்பு கணவரும்,
கிருஷ்ணமூர்த்தி, பாஸ்கரன், மகேஸ்வரன், பிரசாத் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பவானி, சீதாலக்ஷ்மி (பானு), துஷாந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வினிஷ், வின்யா, கிருஷாந்த், மித்ரா, ஆதர்ஷன், ஆதிரா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 13-01-2024 சனிக்கிழமை மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை அஞ்சலிக்காக கல்கிசை மஹிந்த மலர் சாலையில் வைக்கப்பட்டு, 14-01-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி முதல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று முற்பகல் 10.30 மணியளவில் தகனக் கிரியைக்காக கல்கிசை பொது மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
