திருமதி. கிருஸ்ணசாமி பிள்ளை மீனாம்பாள்
தோற்றம்: 10 ஆகஸ்ட் 1936 - மறைவு: 09 ஜூன் 2026
தமிழ்நாடு திருச்சி மாவட்டம் பைத்தம்பாறை கிராமம் மஸ்கெலியா (தினேஸ் டெக்ஸ்டைல்ஸ் காலஞ்சென்ற கிருஸ்ணசாமி பிள்ளையின் மனைவியுமான திருமதி. மீனாம்பாள் அவர்கள் 09-06-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கதிர்காமர், கண்ணன், சரோஜா, கோபு ஆகியோரின் தாயாரும்,
நவரட்ண சேர் (முன்னாள் கல்விப்பணிப்பாளர்), பாலகுமார் ( லக்கி ஸ்டோர்ஸ், பூண்டுலோய), ஜெயபாரதி, சாந்தி ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 11-06-2026 வியாழக்கிழமை அன்று மதியம் 1.00 மணியளவில் திருவுடல் நோர்வுட் மின் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
முகவரி:-
இல- 177, பிரதான வீதி, மஸ்கெலியா.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
கதிர்காமர்:- +94 77 608 5841
தினேஸ்கண்ணா:- +94 77 757 5131
www.tamilthakaval.org
