திரு குழந்தைவேலு ஆனந்தராசா
மறைவு: 16 மார்ச் 2020
யாழ் /வேலணை கிழக்கு 3ம் வட்டாரம் 24 இருபத்திநாலுவேம்படியை பிறப்பிடமாகவும் கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்டவரும் அமரர் கறுத்தக் குழந்தைவேலப்பா (ஆனந்தராசா அவர்கள்) 16/03/2020 இன்று கிளிநொச்சியில் காலமானார்.
மோகனராசா (லண்டன்),தட்சாயினி (ஆனந்தி – கிளிநொச்சி ) ,அமரர் குகராசா(மாவீரர் பாணன்), அரவிந்தராசா (லண்டன்), தர்சினி (தங்கம் -நெடுங்கேணி) ஆகியோரின் அன்புத் தந்தையாரும்
தயாளினி (லண்டன்), புஸ்பகரன் (கிளிநொச்சி), சரஸ்(லண்டன்), யசோதரன்(நெடுங்கேணி) ஆகியோரின் மாமனாரும்,
தங்கராசா, (கனடா )அமரர் செல்வநாயகம், தியாகராசா (கனடா), சிவராசா முன்னைநாள் தீபா நகை மாளிகை யாழ் /வவுனியா ஆகியோரின் அன்புச் சகோதரனும் ,
வேலணை கி மகா வி ஓய்வு பெற்ற ஆசிரியர் திருமதி சிவராசா சுசிலா ஆசிரியர் அவர்களின் அன்பு மைத்துனருமானார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தி பெற இறைவனிடம் வேண்டுகின்றோம் ஓம் சாந்தி
www.tamilthakaval.org
