திருமதி குலசேகரம்பிள்ளை இராசலட்சுமி
மறைவு: 17 பெப்ரவரி 2024
யாழ். காரைநகர் களபூமி வளுப்போடையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. குலசேகரம்பிள்ளை இராசலட்சுமி அவர்கள் 17-02-2024 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் - வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான வெற்றிவேலு சிதம்பதரம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வெற்றிவேலு குலசேகரம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
சோமசுந்தரம், கனகசுந்தரம், காலஞ்சென்ற சிவபாதசுந்தரம், சிவஞானசுந்தரம் (இலங்கை வங்கி) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இல- 71/6, அரசடி வீதி, யாழ்ப்பாணத்தில் 19-02-2024 திங்கட்கிழமை அன்று மாலை 4.00 மணிக்கு நடைபெற்று, தகனக்கிரியைகளுக்காக கோம்பையன் மணல் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
முகவரி
இல- 71/6, அரசடி வீதி,
யாழ்ப்பாணம்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
