திரு. குலசேகரம்பிள்ளை சந்திரசேகரம்

(ஓய்வுபெற்ற - அரச நில அளவையாளர்)

குலசேகரம்பிள்ளை சந்திரசேகரம்

தோற்றம்: 12 ஏப்ரல் 1952 - மறைவு: 26 ஏப்ரல் 2024

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கு. சந்திரசேகரம் அவர்கள் 26-04-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குலசேகரம்பிள்ளை - கண்மணி தம்பதியினரின் அன்பு புதல்வனும்,

காலஞ்சென்றவர்களான நல்லதம்பி - கமலாம்பிகை தம்பதியினரின் அன்பு மருமகனும்,

வசந்தரா தேவி அவர்களின் அருமைக் கணவரும்,

விஜயா, வினோதா, வினோத் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நித்தியானந்தராஜா, ககனானந்தா, விசாகினி ஆகியோரின் மாமனாரும்,

மனோஜ், மிதுனா, தனிஸ்கா, மகஸ்விதா ஆகியோரின் பேரனும்,

சந்திரமணி, சாரதாமணி, மரகதமணி, யோகராணி, அன்னபூரணி, வசந்தன் ஆகியோரின் பாசகமிகு சகோதரரும்,

சந்திராதேவி, ஶ்ரீதரன், பிரபாகரன், றமணன், காலஞ்சென்றவர்களான சசீந்திராதேவி, கிரிதரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் புகழ் உடல் பார்வைக்காக பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் 27-04-2024 சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் இரவு 7.00 மணி வரையும், 28-04-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 10.00 மணியளவில் தகனக்கிரியைகள் நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

+94 71 990 7308

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/04/2024 00:00)