திரு. குமாரசாமி பாலசுப்பிரமணியம்
தோற்றம்: 11 ஜனவரி 1961 - மறைவு: 22 அக்டோபர் 2025
யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், மட்டுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குமாரசாமி பாலசுப்பிரமணியம் அவர்கள் 22-10-2025 புதன்கிழமை அன்று அமரத்துவமடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசுவாமி - இரத்னேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சோமசுந்தரம் - மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சாந்தலட்சுமி அவர்களின அன்பு கணவரும்,
கஜிதரன், சுஜிதரன், கேனுஜா, டிரோதரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்.
ரதன், கிருசாந்தி ஆகியோரின் மாமனாரும்,
திகஸ்ரி, கனிகாஸ்ரீ ஆகியோரின் பேரனாரும் ஆவர்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 23-10-2025 வியாழக்கிழமை அன்று நண்பகல் 12:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் திருவுடல் குச்சிபிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
