திருமதி. குமாரவேலு கண்மணி
தோற்றம்: 14 மார்ச் 1936 - மறைவு: 23 மார்ச் 2023
யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரவேலு கண்மணி அவர்கள் 23-03-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குமாரவேலு அவர்களின் பாசமிகு மனைவியும்,
ஸ்ரீகுமார், சிவகுமார், குசலகுமாரி, உருத்திரகுமார், சந்திரகுமார், சுகுமாரி, ரகுமாரி, ஜெயக்குமாரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சறோஜனி, சிவதேவி, தர்மபாலசிங்கம், கேமா, மாலினி, சுகுமார், உதயகுமாரன், பகீரதன் ஆகியோரின் பாசமிகு மாமியும்,
சஜீபன்- தனுசா, சுஜீபன்- லக்சி, கார்த்திபன்- நகாரா, கபிலன், கீர்த்தனா, அசாந், ஜெசாந், ஜெசானி, செந்தூரன்- ஜமுனா, கர்சிக்கா- சிந்தூரன், அனூயன்- சாந்தனா, லக்சாயினி, நிவேத்- நிவேதா, நிவிதா- செந்தூரன், அலெக்சியா- டினோயன், கவின், டேர்சாயினி, துஷாயன், அர்ச்சனா, அச்சுதன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஈத்தன், மாயா, ஆரியா, அத்தியா, அராயா, லவேயா, மிக்கால், அலயா ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான தங்கம்மா, பூபதியம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற சிவகுரு, செல்வராசா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/03/2023 10:05)
