திரு குமாரு பகீரதன்

குமாரு பகீரதன்

மறைவு: 08 செப்டம்பர் 2019

 பருத்தித்துறையை பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியா மெல்போர்னை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரு பகீரதன் 08.09.2019 அன்று அகால மரணமடைந்துள்ளார்.


அன்னார் சண்முகம் குமாரு (ஓய்வுபெற்ற பிரதம அலுவலக பணியாளர், பிரதேச செயலகம், பருத்தித்துறை, செம்பருத்திக் கடை உரிமையாளர், பருத்தித்துறை), குமாரு சகுந்தலாதேவி தம்பதியரின் இரண்டாவது அன்புப் புதல்வனும்,

பிரசாத் (அவுஸ்திரேலியா), நிமல் (கலாசார மத்திய நிலையம், பிரதேச செயலகம், பருத்தித்துறை), நர்மதா ஆகி யோரின் அன்புச் சகோதரனும்,

அனித்தாவின் (அவுஸ்திரேலியா) மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (22.09.2019) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சுப்பர்மடம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதனை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத் தருகின்றோம்.

2 குறுக்குத்தெரு.
பருத்தித்துறை.

தகவல்:- குடும்பத்தினர் (அப்பா)
 
+9477 233 6347

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/09/2019 21:17)