திரு. குப்புசாமி ராஜசுந்தரம்
மறைவு: 05 மே 2024
கொழும்பை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குப்புசாமி ராஜசுந்தரம் அவர்கள் 05-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குப்புசாமி - நாகம்மா தம்பதியினரின் கனிஷ்ட புதல்வரும்,
பிரேமகாந்தா (முன்னாள் வௌிவிவகார அமைச்சு- இலங்கை தூதரகம் ஜகார்தா) அவர்களின் அன்புக் கணவரும்,
மகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான இராமச்சந்திரன், விஜயலட்சுமி மற்றும் இராஜலெட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் புஞ்சி பொரளை லங்கா மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 08-05-2024 புதன்கிழமை அன்று முற்பகல் 10.30 மணியளவில் பொரளை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
மனைவி:- +94 77 811 2055
www.tamilthakaval.org