திருமதி. லீலாவதி பிரான்சிஸ்
தோற்றம்: 12 ஆகஸ்ட் 1940 - மறைவு: 21 மார்ச் 2021
யாழ். அளவெட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பிரான்சிஸ் லீலாவதி அவர்கள் 21-03-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பிரான்சிஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெகநாதன், காலஞ்சென்ற செல்வநாதன், ஜீவநாதன், ஜெனாதர்சினி(முன்னாள் ஆசிரியை தர்சனா மருதமடு- பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான பிறேமநாதன், யோகநாதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பெனிற்றா (ஓய்வுநிலை ஆசிரியை), சறோஜாதேவி (கனடா),ஜொபித்தா (ஆசிரியைகட்டையடம்பன்), ரவிசங்கர் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரியங்கா, அருணன், சாய் சோபிகா, கஜீபன், திபாகரன், சோபிகரன், சஜிகரன், அபூர்வா, அபூர்வி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஜஸ்மிதா, லிசாந், நிம்சிஹா, றிஜிந், அல்றிக் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-03-2021 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணிக்கு அவரது மகன் ஜெகநாதன் இல்லத்தில் நடைபெற்று பின்னர் பெரியபண்டிவிரிச்சான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
ஜெகநாதன் - மகன் Mobile : +94 77 022 6422
ஜீவநாதன் - மகன் Mobile : +94 77 446 2570
ஜெனா தர்சினி - மகள் Mobile : +33 78 110 5670
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/03/2021 01:40)
