திருமதி லோகநாதன் புவனேஸ்வரி

(இளைப்பாறிய மருத்துவ தாதி-)

லோகநாதன் புவனேஸ்வரி

மறைவு: 18 செப்டம்பர் 2019

 யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி ஆறுமுகம்வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட லோகநாதன் புவனேஸ்வரி அவர்கள் 18-09-2019 புதன்கிழமை அன்று காலமானார்.


அன்னார், காலஞ்சென்ற காசிப்பிள்ளை, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், 

காலஞ்சென்ற குமாரசிங்கம், செல்வநாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும், 

காலஞ்சென்ற லோகநாதன் அவர்களின் அன்பு மனைவியும், 

நடனசபேசன், சர்மிளா(ஆசிரியை- மூங்கிலாறு ஆரம்ப வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், 

காலஞ்சென்றவர்களான பராசக்தி, நடராசா மற்றும் பரமேஸ்வரி இராசரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், 

சோதீசதரன்(சுதா) அவர்களின் அன்பு மாமியாரும், 

அழகராணி மயில்வாகனம், தனுஷ்கோடி வசந்தகுமாரி, தவமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும், 

கலைவிழி அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியை 19-09-2019 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் மம்மில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

முகவரி: இல. 208, ஆறுமுகம் வீதி, வட்டக்கச்சி, கிளிநொச்சி

தொடர்புகளுக்கு

சபேசன் - மகன்Mobile : +94 77 464 8535   
சர்மிளா - மகள்Mobile : +94 77 219 2435




www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/09/2019 02:50)