Prof. M. Selvarajah

(வேந்தர் - கிழக்கு பல்கலைக்கழகம்)

M. Selvarajah

Date of Birth: 14 October 1948 - Deceased: 27 July 2025

மட்டக்களப்பு - முனைக்காட்டைப் பிறப்பிடமாகவும், கல்லடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மானாகப்போடி செல்வராஜா அவர்கள் 27-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மானாகப்போடி - சங்குபதி தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான நல்லையா - இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

குணலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. கிரிதரன் (பொறுப்பு வைத்திய அதிகாரி - பிரதேச சபை, பாலமுனை), கௌரி (Lead IT and Biomedical Engineer - இலண்டன்), ரிபுசுதன் (ஆசிரியர் - அம்பாறை இராணமடு இந்து கல்லூரி) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,

அருள்நந்தி (Senior Biomedical Engineer - இலண்டன்) பாசமிகு மாமாவும்,

(டினோஜ், கிரித்திக் - இலண்டன்) ஆகியோரின் அன்பு அம்மப்பாவும்,

காலஞ்சென்ற செல்வநாயகம் அவர்களின் அன்புச் சகோதரரும்,

தயாசீலன் (ஓய்வுபெற்ற கோட்டக்கல்விப் பணிப்பாளர்), காலஞ்சென்ற இன்பராசா, பத்மாவதி (ஓய்வுபெற்ற ஆசிரியை), புனிதவதி, வில்வரத்தினம் (பிரதி பிரதம செயலாளர் - நிர்வாகம் கிழக்கு மாகாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுவேந்திராதேவி (ஓய்வுபெற்ற ஆசிரியை), ஜெகதீசன் (ஓய்வுபெற்ற சமுர்த்தி உத்தியோகத்தர்), குமாரசாமி, சிவப்பிரியா (பிரதேச செயலாளர் - மண்முனை வடக்கு) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான தில்லையாப்போடி, செல்லத்துரை, ஞானமுத்து, முத்தையாப்போடி, செல்லத்தங்கம், சங்குபதி, கேசகாபபோடி, அழகிப்போடி ஆகியோரின் ஒன்றுவிட்ட மருமகனும்,

காலஞ்சென்றவர்களான கறுப்பாத்தை, அன்னப்பிள்ளை, பிள்ளையம்மா மற்றும் மணியம்மா ஆகியோரின் பெறாமகனும், 

காலஞ்சென்றவர்களான கன்னிப்பிள்ளையம்மா - பிள்ளையான், நல்லம்மா - சீனித்தம்பி ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் உடலம் அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 28-07-2025 திங்கட்கிழமை அன்று முற்பகல் 10:00 - 1:00 மணி வரை கிழக்கு பல்கலைக்கழகம் நல்லையா மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மீண்டும் அன்னாரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டு இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4:00 மணியளவில் மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

முகவரி:-

இல-07, முதலாம் குறுக்கு

பிள்ளையார் கோவில் வீதி,

கல்லடி, மட்டக்களப்பு.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/07/2025 04:00)