திரு. மகாதேவா சிவனேசன் (சிவன்)

மகாதேவா சிவனேசன் (சிவன்)

தோற்றம்: 06 ஆகஸ்ட் 1961 - மறைவு: 01 ஜனவரி 2026

யாழ். வல்வெட்டி பழைய பொலிஸ் நிலைய வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் தற்போது ஜேர்மனியினை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மகாதேவா சிவனேசன் அவர்கள் 01-01-2026 வியாழக்கிழமை அன்று ஜேர்மனியில் இறையடி எய்தினார்.

அன்னார், காலம்சென்ற மகாதேவா - இராசபூபதி தம்பதியினரின் அன்பு மகனும்,

சியாமளா அவர்களின் அன்புத் துணைவரும்,

சிவாஜினியின் (மணி) அன்புச் சகோதரனும்,

சிறீபவானின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

சியாமளா (மனைவி):- +49 15 21 745 0580
மணி (சகோதரி):- +1 905 206 0970

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/01/2026 00:00)