திருமதி. மகாதேவா தவமணி
(ஆசிரியை)
மறைவு: 24 ஜூலை 2024
யாழ். காரைநகர் வேம்படியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மகாதேவா தவமணி அவர்கள் 24-07-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம்-பார்வதி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற தம்பிஐயா-வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மகாதேவா (முன்னைநாள் இளைப்பாறிய ஆசிரியர் - காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,
தேவராணி (ஜேர்மன்), அமுதராணி, தேவராஜன் (ஞானம்-பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத்தாயாரும்,
மகேஸ்வரன் (ஜேர்மன்), அருள் இராஜேஸ்வரன் (கட்டார்), தவராணி (பிரானஸ்) ஆகியோரின் மாமியும்,
லவன்-ஜெனித்தா, அனிதா-சதீஸ்வரன், அவிநாஷ், ஆதவன் ஆகியோரின் பேத்தியும்,
கயிலாஷ், அஜய் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் அன்னாரின் இல்லத்தில் 25-07-2024 வியாழக்கிழமை அன்று மதியம் 1.00 மணியளவில் நடைபெற்று, புகழுடல் காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
www.tamilthakaval.org
