திருமதி. மகேஸ்வரி பாலச்சந்திரன்
(ஓய்வுபெற்ற ஆசிரியை)
தோற்றம்: 18 மார்ச் 1936 - மறைவு: 11 ஜூன் 2025
யாழ். காரைநகர் வேதாரடைப்பைப் பிறப்பிடமாகவும், இல - 20,2/1, உருத்திரா மாவத்தை, வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மகேஸ்வரி பாலச்சந்திரன் அவர்கள் 11-06-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் - சிவாகாமிப்பிள்ளை தம்பதியினரின் கனிஷ்ட புத்திரியும்,
காலஞ்சென்ற பாலச்சந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி - மதியாபரணம், பாலசிங்கம், ராஜசிங்கம், துரைசிங்கம், குலசிங்கம் (வீரவாகு), இரத்தினசிங்கம் ஆகியோரின் பாசமிக்க சகோதரியும்,
சற்சொரூபவதி, யோகேஸ்வரன், இந்திரா, மோகனா, கனகநிதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுபமுரளிதரன், வானதி, நடேஸ்வரன், மகேஸ்வரன், ஆதிசிவம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
துவாகரன் - ஜெனனி, அபிராம், ஆரணி, ஆரதி, திவ்யா, மாதவன், மயூரன், மேதா, மாயோன், ஹரீஷ்மா, ரேஷ்மா, அருண்சிவம் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
விஷ்ணுவின் ஆருயிர்ப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 15-06-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணி முதல் பிற்பகல் 3:00 மணி வரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
