திருமதி. மகேஸ்வரி கந்தப்பர்
தோற்றம்: 22 ஆகஸ்ட் 1936 - மறைவு: 12 மே 2023
யாழ் காங்கேசன்துறை தையிட்டி கிழக்கு விக்னேஸ்வரா வீதி அரசடி பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வத்தளை, கொட்டாஞ்சேனை, வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி மகேஸ்வரி கந்தப்பர் அவர்கள் 12-05-2-2023ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான Tea Maker சின்னத்துரை சிவபாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி வள்ளிஆச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்றவர்களான கனகம்மா, கண்மணி, கணேசபிள்ளை மற்றும் கணேசம்மா, சிவமயம்,
சரஸ்வதி, சத்தியதேவி, பத்மினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற கந்தப்பர் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற Dr. வாசுகி மற்றும் தேவகி (ஆசிரியை ராமகிருஷ்ணா வித்தியாலயம்
வெள்ளவத்தை), ஈசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வைத்திய கலாநிதி Dr. மகேந்திரராஜா, Eng. சாந்தகுமார் (SLSI), குமுதினி (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
www.tamilthakaval.org
