திருமதி. மங்களம் கிருஷ்ணமூர்த்தி

(ஓய்வு பெற்ற ஆசிரியை-புனித சில்வெஸ்டர் கல்லூரி, கண்டி)

மங்களம் கிருஷ்ணமூர்த்தி

தோற்றம்: 18 செப்டம்பர் 1944 - மறைவு: 17 ஜூன் 2026

உடுதெனிய மீகஹமுலையைப் பிறப்பிடமாகவும், இல-134, மாபனவத்துரை வட்ட வீதி, ராமனாயக மாவத்தை, கண்டியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. மங்களம் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் 17-06-2026 புதன்கிழமை அன்று காலை இறையடி சேர்ந்தார்.

அன்னார், கிருஷ்ணமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,

இந்திராபிரியதர்ஷினி (நோர்வே), மங்களேஷ் (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பிரதீப்பாக்கியநாதன் அவர்களின் மாமியாரும்,

அவணி. அனிலா அவர்களின் செல்ல பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள்19-06-2026 வௌ்ளிக்கிழமை காலை 7.00 மணி முதல் Sanita Funeral Parlor (42/1/1, CEMETERY ROAD, KANDY) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 20-06-2026 சனிக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12.30 மணியளவில் திருவுடல் மகியாவ பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

+94 81 221 5344
+94 77 558 8127

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/06/2026 00:00)