Mr. Manickam Nadarasa

Manickam Nadarasa

Deceased: 09 May 2026

கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், நான்காம் கட்டை உடுப்புக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மாணிக்கம் நடராசா அவர்கள் 09-05-2026 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம் - மரியம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

பேச்சியம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற கலாரணி, அமுதராணி, சிவா ஆகியோரின் அன்பு தந்தையும்,

சிவக்குமார், ஞானகலா (தையலாசிரியை - சிலாவத்தை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

எஸ்தர், திஷான், நிரோம், ரக்ஷிகன், யதுஷன் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11-05-2026 திங்கட்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, சரீரம் சிலாவத்தை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/05/2026 00:00)