திருமதி. மாணிக்கவள்ளி ஜெயபாண்டி
தோற்றம்: 14 செப்டம்பர் 1958 - மறைவு: 13 ஆகஸ்ட் 2026
றம்புக்கனையைப் பிறப்பிடமாகவும், இல- 46/2, திருஞானசம்பந்தர் வீதி, திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. மாணிக்கவள்ளி ஜெயபாண்டி அவர்கள் 13-08-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கருப்பண்ணன் - மாரியாய் தம்பதியினரின் அன்பு புதல்வியும், காலஞ்சென்ற செல்லத்துரை - சோமவதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
ஜெயபாண்டி (NEW S.J & Pandiyan Stores) அவர்களின் அன்பு மனைவியும்,
மதுஷாலினி அவர்களின் அன்புத் தாயாரும்,
ஹேச பிரசோபன் அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற ஜெயலக்ஷ்மி அவர்களின் அன்புத் தங்கையும்,
புருஷோத்தமன் அவர்களின் அன்புப் பெரியம்மாவும்,
வளர்மதி - நடராஜா ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.35 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் திருகோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 164 1110
+94 77 933 8565
www.tamilthakaval.org
