Mr. Manoharan Sellathurai
(Old Student - Velanai Maha Vidyalayam)
Date of Birth: 09 May 1952 - Deceased: 25 October 2022
யாழ். வேலணை கிழக்கு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, சுவிஸ், ஜேர்மனி Arnsberg ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மனோகரன் செல்லத்துரை அவர்கள் 25-10-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
அமிர்தலிங்கம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
திருமேனிப்பிள்ளை (புனிதம்- ஜேர்மனி) அவர்களின் பாசமிகு கணவரும்,
மனோஜினி (ஜேர்மனி), மனோஜிதா (ஜிகா- ஜேர்மனி), மனோறீகன் (ஜேர்மனி), மனோஜிதன் (ஜேர்மனி), மனோறீனா (ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விஜயானந்தன், செபாஸ்ரியான், சசிகலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அஜின், அக்சயா, அஜய், ஆதிரியான், லெயோன், மிலான் சோனா, மீனா ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
காலஞ்சென்ற வரதலிங்கம், புவனேஸ்வரி (உமாதேவி- ஜேர்மனி), செல்வரெத்தினம் (கனடா), வள்ளிமலர் (மலர்- ஜேர்மனி), தேவநாயகி (தேவி- வவுனியா), காலஞ்சென்ற இராஜேஸ்வரன் (ரவி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாலச்சந்திரன் (ஜேர்மனி), பரஞ்சோதி (பிரான்ஸ்), சீதாலெட்சுமி (கனடா), பேரின்பாராசா (ஜேர்மனி), காலஞ்சென்ற குகானந்தன், மகேஸ்வரி(ஜேர்மனி), காலஞ்சென்ற பத்மநாதன், பரமநாதன்(இந்தியா), புஸ்பராணி(வேலணை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
www.tamilthakaval.org
