Mr. Marimuthu Velayudham
(Anuja Stores முதலாளி - கொம்பனித்தெரு, மலே வீதி, கொழும்பு -02)
Deceased: 04 December 2024
யாழ். பன்னாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மாரிமுத்து வேலாயுதம் அவர்கள் 04-12-2024 புதன்கிழமை அன்று பன்னாலையில் கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவபாதம், சுப்பிரமணியம், நடேஸ்வரன் ஆகியோரின் சகோதரரும்,
கமாட்சிப்பிள்ளை அவர்களின் பாசமிகு கணவரும்,
மகேஸ்வரியின் மருமகனும்,
சஜீவன் டேவிதாவின் அன்பு அப்பாவும்,
கரோலின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 08-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 1.30 மணியளவில் யாழ் தாவடி பகுதியில் அமைந்துள்ள சேமக்காலை மயானத்தில் நல்லடக்க ஆராதனை நடைபெற்று, நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
