திருமதி மார்க்கண்டு சிவபாக்கியம்

மார்க்கண்டு சிவபாக்கியம்

மறைவு: 05 செப்டம்பர் 2019

 துன்னாலை மேற்கு கரவெட்டி யைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு சிவபாக்கியம் அவர்கள்(05.09.2019) அன்று காலமாகிவிட்டார்.


அன்னார் காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை தெய்வானை தம்பதியரின் மகளும்,
 
அமரர் வைரமுத்து மார்க்கண்டுவின் மனைவியும் ,
 
மகேந்திரன்,மாலினி,மல்லிகாதேவி (பிரதேசசெயலகம். பருத் தித்துறை). மஞ்சுளா ஆகியோரின் தாயாரும்,

 மலர்ராணி. செல்வமோகன், மதியழகன் (யா/ இடைக்காடு மகாவித்தியாலயம்), குகதாஸன் ஆகியோரின் மாமியாரும்,

 மிதுசன், மாதுளா, மானுசன், மகிந்தன். சகானா, அஜந்தன், மேனகா, மேருசா. மனுசா, கவிசா ஆகியோரின் பேர்த்தியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (08.09.2019) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக வேருண்டை இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

 தொலைபேசி இலக்கம் : 021 226 1176
 
தகவல்: குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/09/2019 01:03)