திருமதி. மருதப்பிள்ளை சரஸ்வதி அம்மாள்
மறைவு: 10 ஏப்ரல் 2024
இந்தியா, திருச்சி மாவட்டம் திண்ணனூர் கிராமம் (மஸ்கெலிய லக்ஷபான) காலஞ்சென்ற மருதப்பிள்ளை அவர்களின் மனைவி சரஸ்வதி அம்மாள் அவர்கள் 10-04-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேரந்தார்.
அன்னார், மகேஸ்வரி, விஜயலட்சுமி, ராஜேஸ்வரி, இந்திரா மோகினி, கணகேஸ்வரன் (கணேஷ்- M.G Fashion, M.G Imports), சண்முகராஜா (சன்- Shenall Lanka) ஆகியோரின் தாயாரும்,
லோகநாதன், கோபால கிருஷ்ணன், சங்கீதா, கவிதா ஆகியோரின் மாமியாரும்,
ரம்பொடை மங்காம்பிள்ளை - அரவாத்தம்மாள், ஓமந்தூர் பிச்சைப்பிள்ளை - மாரியாயி, எல்கடுவ கந்தசாமிபிள்ளை திருநாவுக்கரசு, கண்டி ராமனாதன் - விசித்திரா ஆகியோரின் சம்பந்தியும்,
லாவண்யா, கிஷோர் ஆகியோரின் அம்மாயியும்,
சவீன், அக்சனா, தில்சா ஆகியோரின் அப்பாயியும் ஆவார்.
அன்னாரின் புகழ் உடல் 10-04-2024 புதன்கிழமை அன்று மாலை 5.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 11-04-2024 வியாழக்கிழமை அன்று மாலை 4.00 மணியளவில் பொரளை கனத்தை பழைய மின் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org