திருமதி. மருதப்பிள்ளை சரஸ்வதி அம்மாள்

மருதப்பிள்ளை சரஸ்வதி அம்மாள்

மறைவு: 10 ஏப்ரல் 2024

இந்தியா, திருச்சி மாவட்டம் திண்ணனூர் கிராமம் (மஸ்கெலிய லக்‌ஷபான) காலஞ்சென்ற மருதப்பிள்ளை அவர்களின் மனைவி சரஸ்வதி அம்மாள் அவர்கள் 10-04-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேரந்தார்.

அன்னார், மகேஸ்வரி, விஜயலட்சுமி, ராஜேஸ்வரி, இந்திரா மோகினி, கணகேஸ்வரன் (கணேஷ்- M.G Fashion, M.G Imports), சண்முகராஜா (சன்- Shenall Lanka) ஆகியோரின் தாயாரும்,

லோகநாதன், கோபால கிருஷ்ணன், சங்கீதா, கவிதா ஆகியோரின் மாமியாரும்,

ரம்பொடை மங்காம்பிள்ளை - அரவாத்தம்மாள், ஓமந்தூர் பிச்சைப்பிள்ளை - மாரியாயி, எல்கடுவ கந்தசாமிபிள்ளை திருநாவுக்கரசு, கண்டி ராமனாதன் - விசித்திரா ஆகியோரின் சம்பந்தியும், 

லாவண்யா, கிஷோர் ஆகியோரின் அம்மாயியும்,

சவீன், அக்சனா, தில்சா ஆகியோரின் அப்பாயியும் ஆவார்.

அன்னாரின் புகழ் உடல் 10-04-2024 புதன்கிழமை அன்று மாலை 5.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 11-04-2024 வியாழக்கிழமை அன்று மாலை 4.00 மணியளவில் பொரளை கனத்தை பழைய மின் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/04/2024 00:00)