திருமதி. மினாட்சி கந்தையா
தோற்றம்: 21 நவம்பர் 1934 - மறைவு: 28 பெப்ரவரி 2021
யாழ் பலாலியை பிறப்பிடமாகவும்,சுன்னாகம் அவுஸ்ரேலியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி மினாட்சி கந்தையா அவர்கள் 28-02-20202ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று அவுஸ்ரேலியாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கதிர்காமு இலட்சுமி தம்பதியினரின் சிரேஸ்ட புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான சின்னக்குட்டி வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், கலாராணி, விக்கினேஸ்வரன், செல்வமலர், புஸ்பமலர் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மகேஸ்வரி, காலஞ்சென்ற சிவராசா, மொனிக்கா, லோகேஸ்வரன், குனேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வள்ளியம்மை, வல்லிபுரம், காலஞ்சென்ற இராசம்மா, சுப்பிரமணியம் ஆகியோரின் சகோதரியும்,
செந்தில்நாதன், செந்தூரன், பாலநிகேதன், துஸ்யந்தி, சர்மிளா, சிவரஞ்சன் ,சிந்துயா, ஆதவன், ஆதர்சன், அனுஷன், சாரங்கா, வேணுகா, பிரதீப், தனுசியா, தர்சனா, நிதர்ஷகா ஆகியோரின் பேத்தியும்,
அபிலாஸ், சந்தோஷ், சாருஜா, வர்ணிகா, மதிநிலவன், நிலுஷன், கரிஷ், மகிஷ், நிஷ்விகா, நிஷாலினி, சஞ்சய், சஞ்சித், அக்சாரா, மிதுஷரா, டினுஷியா, லெஷான், டிஷானியா, யுவனிஷா ஆகியோரின் அன்பு பூட்டியிமாவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
