திருமதி. மீனம்மாள் தங்கவேல்

மீனம்மாள் தங்கவேல்

தோற்றம்: 01 டிசம்பர் 1933 - மறைவு: 06 ஏப்ரல் 2024

இல-32, கொத்மலை வீதியை (நியூ ஜோதிஸ்) வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. மீனம்மாள் தங்கவேல் அவர்கள் 06-04-2024 சனிக்கிழமை அன்று இரவு 8.15 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு.S.P. தங்கவேல்பிள்ளை (நியூ ஜோதிஸ் - உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

நடராஜமூர்த்தி, ராஜகுமார், ராஜசேகர், குகதாசன், நாகஜோதி சிவலிங்கம், கிருஷ்ணவேனி அரசரட்ணமூர்த்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சாந்தி நடராஜமூர்த்தி, சுமதி ராஜகுமார், கலா ராஜசேகர், சிவலிங்கம், அரசரட்ணமூர்த்தி ஆகியோரின் மாமியாரும்,

தர்சிகா - ருசாந், கிருத்திகா - ஹசான், அசான் - கார்த்திக், சஜிப்பிரதா - தினாஸ்கர், திவாஸ்கர் - அக்சை, அஹோஸ் ஆகியோரின் பாட்டியும்,

அபிசேக் (கனடா), சோபிகா, லக்ஸ்மிதா (கனடா) ஆகியோரின் அம்மம்மாவும், 

தியாஸ், ரிசிவ் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் 07-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பகல் 1.30 மணியளவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 08-04-2024 திங்கட்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் கிரியைகள் நடைபெற்று, காலை 9.30 மணியளவில் தகனம் செய்யப்பட்டது.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/04/2024 00:00)