திருமதி. மீனம்மாள் தங்கவேல்
தோற்றம்: 01 டிசம்பர் 1933 - மறைவு: 06 ஏப்ரல் 2024
இல-32, கொத்மலை வீதியை (நியூ ஜோதிஸ்) வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. மீனம்மாள் தங்கவேல் அவர்கள் 06-04-2024 சனிக்கிழமை அன்று இரவு 8.15 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு.S.P. தங்கவேல்பிள்ளை (நியூ ஜோதிஸ் - உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
நடராஜமூர்த்தி, ராஜகுமார், ராஜசேகர், குகதாசன், நாகஜோதி சிவலிங்கம், கிருஷ்ணவேனி அரசரட்ணமூர்த்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சாந்தி நடராஜமூர்த்தி, சுமதி ராஜகுமார், கலா ராஜசேகர், சிவலிங்கம், அரசரட்ணமூர்த்தி ஆகியோரின் மாமியாரும்,
தர்சிகா - ருசாந், கிருத்திகா - ஹசான், அசான் - கார்த்திக், சஜிப்பிரதா - தினாஸ்கர், திவாஸ்கர் - அக்சை, அஹோஸ் ஆகியோரின் பாட்டியும்,
அபிசேக் (கனடா), சோபிகா, லக்ஸ்மிதா (கனடா) ஆகியோரின் அம்மம்மாவும்,
தியாஸ், ரிசிவ் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் 07-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பகல் 1.30 மணியளவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 08-04-2024 திங்கட்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் கிரியைகள் நடைபெற்று, காலை 9.30 மணியளவில் தகனம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org