Mrs. Mary Jasintha Ratneswaran (Jayanthi)
Date of Birth: 01 November 1957 - Deceased: 28 December 2023
யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மேரி ஜசிந்தா இரட்ணேஸ்வரன் (ஜெயந்தி) அவர்கள் 28-12-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பிரான்சிஸ் சேவியர்-சேவியர் அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சின்னர் சபாரத்தினம்-சபாரத்தினம் மங்கையர்க்கரசி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சபாரத்தினம் இரட்ணேஸ்வரனின் அன்பு மனைவியும்,
கார்த்திகாவின் பாசமிகு தாயாரும்,
ஐங்கரனின் அன்பு மாமியாரும்,
சத்தியசீலன் (இந்தியா), மரியதாஸ் (கனடா), காலஞ்சென்ற யோகராஜா (லண்டன்), சாந்தி (கனடா), சத்தி (நோர்வே) ஆகியோரின் சகோதரியும்,
மேசி (இந்தியா), இந்துமதி (கனடா), வசந்தாதேவி (லண்டன்), உதயகுமார் (கனடா), அலினா (நோர்வே), நிர்மலாதேவி, சரோஜினிதேவி, காலஞ்சென்ற சுபத்திராதேவி, சாந்தி (ஜேர்மனி), சுகந்தி (பிரான்ஸ்), Dr. ஜெயக்குமார், பிரேம்குமார் (ஜேர்மனி), தேவபாலன் ஆகியோரின் மைத்துனியும்,
டானியல் அட்சயன், ஆரோன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் 31-12-2023 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் திருப்பலி இடம்பெற்று பூதவுடல் பொரளை மயானத்திற்கு நல்லடக்கத்திற்காக எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
