Mr. Murugesu Sivasubramaniam
Date of Birth: 17 October 1948 - Deceased: 19 May 2025
யாழ். காரைநகர் களபூமி பாலாவோடையைப் பிறப்பிடமாகவும், இந்தியா, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முருகேசு சிவபாலசுப்பிரமணியம் 19-05-2025 திங்கட்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான காசிநாதர் கந்தையா முருகேசு - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் - திலகவதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
விமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், பராசசிங்கம், பிரசித்த நொத்தாரிசு K.M தர்மராஜா, அன்னம்மா, தவமலர், தனபாக்கியம், பராசக்தி, சரோஜினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Dr.கஜதீபன் (M.B.B.S, M.D மகப்பேறு மருத்துவர்), கிருத்திகா (B.C.A- இத்தாலி), சஷ்டிக்கா (M.B.A- இலண்டன்), ராஜேஸ்வரி தேவி (B.E Engineering- ஐக்கிய அமெரிக்கா), ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Dr.ஜங்கரன் (M.B.B.S, M.D Consultant in UK) Dr. தமிழ்ச்செல்வி (M.B.B.S, MCE in India), ராஜரத்தினம் கெளதமனன் (இத்தாலி), வித்யுத்குமார் (B.E Engineering- ஐக்கிய அமெரிக்கா), ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அதித்தி, சாய்னா, பிரணீத், அத்யான்ஷ், சாய்ஸ்ரீ, கியாரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-05-2025 வியாழக்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் நடைபெற்று, திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
முகவரி:-
OAK Residency
No: 30, Coolling wood place,
Wellawatta, Colombo-06.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
