Mrs. Murukaiya Arunthadevi
Deceased: 17 September 2025
யாழ். சுன்னாகம் கிழக்கினைப் பிறப்பிடமாகவும், சிந்தாமணிப் பிள்ளையார் கோவில் வீதியினை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. முருகையா அருந்தவதேவி அவர்கள் 17-09-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தியலிங்கம் - ராசம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான முருகேசு - ஆச்சிமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற முருகையா அவர்களின் அன்பு மனைவியும்,
வசிகரன் (இலண்டன்), வனஜா (கனடா), ரகு (டென்மார்க்), கண்ணன் (விஜி - வவுனியா), காலஞ்சென்ற பாபு ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கீதா, மோகன், சியாமளா, கிருபனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
விதுனா, கெளதமன், கெளசிகன், சபித்தா, கவின், துவஸ்திகா, சுவஸ்திகன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-09-2025 வெள்ளிக்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் திருவுடல் தோணிக்கல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
முகவரி:-
இல- 75/53, சிந்தாமணிப் பிள்ளையார்,
கோவில் வீதி, யாழ்ப்பாணம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
