Mrs. Muthaiya Maheswary
Deceased: 01 February 2025
யாழ். காரைரைநகர் வலந்தலை மாப்பாணவூரியை பிறப்பிடமாகவும், கொழும்பு - தெகிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. முத்தையா மகேஸ்வரி அவர்கள் 01-02-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற நற்குணம் அவர்களின் அன்பு மகளும்,
யசோதா, வாசுகி ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின இறுதிக்கிரியைகள் 02-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் நடைபெற்று, புகழுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
