திருமதி. முத்தம்மா மகாலிங்கம்

முத்தம்மா மகாலிங்கம்

தோற்றம்: 22 ஜூலை 1939 - மறைவு: 26 ஏப்ரல் 2021


வளலாய் சத்தியநாதன் (ஆசிரியர் யா/ஆவரங்கால் கிழக்கு விஸ்ணு வித்தியாலயம்) அவர்களின் மாமியாரும், நீர்வேலி வடக்கை வதிவிடமாகவும் கொண்ட முத்தம்மா மகாலிங்கம் அவர்கள் 26-04-2021 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.  

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை கதிராசி தம்பதிகளின் கனிஸ்ட புத்திரியும்,
 
காலஞ்சென்ற செல்லப்பா, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
மகாலிங்கம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
 
காலஞ்சென்ற மகேஸ்வரன், வசந்தி (ஆசிரியை), செல்வகுமார் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
சத்தியநாதன் (ஆசிரியர்), செளமியா (கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்,
 
பானுகா, மதுரந்தி, பிரணவி, யுவாலா, அக்சயன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
 
காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம், செல்லத்துரை, சரவணமுத்து, நடராசாப்பிள்ளை, நாகம்மா, செல்லம்மா, வேலாயுதப்பிள்ளை ஆகியோரின் சகோதரியும் ஆவார். 
 
அன்னாரின் இறுதிக்கிரியை 27-04-2021 செவ்வாய்க்கிழமை அன்று நீர்வேலியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில்  நடைபெற்றது. 
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அயலவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
மகன் Mobile :  + 1 416 270 3165
 

                                                      ♦<>கண்ணீர்க் காணிக்கை<>♦
                                                       ======================
அமர் திருமதி முத்தம்மா மகாலிங்கம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு வளலாய் பழையமாணவர் சங்கம் சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் 
 
                                     ஓம்  சாந்தி   சாந்தி   சாந்தி
                                                    <><>   <><>      <><>     <><>
 
 




www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/04/2021 01:01)