திரு. முத்தையா விவேகானந்தன்
தோற்றம்: 13 ஏப்ரல் 1933 - மறைவு: 01 ஏப்ரல் 2024
யாழ். வரணி இயற்றாலை கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஓய்வுபெற்ற பொலிஸ் சார்ஜன்ட், சமாதான நீதிவான் திரு முத்தையா விவேகானந்தன் அவர்கள் 01-04-2024ம் திகதி திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான முத்தையா - பார்வதிப்பிள்ளை தம்பதியரின் பாசமிகு மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா - சிவக்கொழுந்து தம்பதியரின் அன்பு மருமகனும்,
இராசம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற தங்கம்மா மற்றும் இராசம்மா, அருளானந்தம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
இரவிச்சந்திரன் (சுவிஸ்), விமலச்சந்திரன் (கனடா), ஞானச்சந்திரன் (கனடா), அமுதாஞ்சலி (ஆசிரியை - வ /சைவப்பிரகாச மகளீர் கல்லூரி), உமா (ஆசிரியை- யா / கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிறிந்தினி (சுவிஸ்), தாட்சாயினி (கனடா), சுதனா (கனடா), ஆனந்தகுமார் (சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் - வவுனியா), விஸ்ணுதாசன் (பொதுமுகாமையாளர்) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 04-04-2024ம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 9.00 மணிக்கு அவரது இல்லத்தில் ஆரம்பமாகி பூதவுடல் தகனக் கிரியைக்காக குடமியன் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/04/2024 03:03)