Mrs. Muthukannu Ammal

Muthukannu Ammal

Deceased: 02 March 2024

இந்தியா திருச்சி மாவட்டம் இனாம் கல்பாளையம் தெத்துமங்கலத்துயைான் கோத்திரம், நில்லம்பை கலஹாவை சேர்ந்த திருமதி. முத்துகண்ணு அம்மாள் அவர்கள் 02-03-2024 சனிக்கிழமை அன்று இரவு 8 மணியளவில் இயற்கை எய்தினார்.

அன்னரா், காலஞ்சென்ற சுப்பிரமணியம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சிதம்பரம்பிள்ளை - சின்னப்பிள்ளை, வைத்திலிங்கம் பிள்ளை - காமாச்சி, சுப்ரமணியம்பிள்ளை - மகேஸ்வரி ஆகியோரின் சம்பந்தியும்,

சிதம்பரம் (மூர்த்தி - தீபா ஜீவலர்ஸ் கண்டி), புண்ணியமூர்த்தி, மகேந்திரராஜ், கோகிலன், காலஞ்சென்றவர்களான விஜயலெட்சுமி, ராஜலெட்சுமி மற்றும் ருக்மணி, கமலாம்பிகை, கிருஸ்ணவேணி, மகேஸ்வரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

லெட்சுமன் (ஹட்டன்), வையாபுரி (முத்துமாரி ஸ்டோர்ஸ் - தலாத்து ஓயா), சுமதி ஆகியோரின் மாமியாரும்,

கணீஸ்சின் அம்மாயியும், தேகாஷ், ஹேதார்ணி ஆகியோரின் அப்பாயியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 03-03-2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணி முதல் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 04-03-2024 திங்கட்கிழமை அன்று முற்பகல் 10.00 மணிக்கு ஈமைக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1.00 மணியளவில் மஹிய்யாவை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: சிதம்பரம் (மூர்த்தி)

தீபா ஜீவலர்ஸ் கண்டி

No-03, Office Junction, Nilambe, Galaha.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/03/2024 00:00)