Mrs. Muthukannu Ammal

Deceased: 02 March 2024
இந்தியா திருச்சி மாவட்டம் இனாம் கல்பாளையம் தெத்துமங்கலத்துயைான் கோத்திரம், நில்லம்பை கலஹாவை சேர்ந்த திருமதி. முத்துகண்ணு அம்மாள் அவர்கள் 02-03-2024 சனிக்கிழமை அன்று இரவு 8 மணியளவில் இயற்கை எய்தினார்.
அன்னரா், காலஞ்சென்ற சுப்பிரமணியம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சிதம்பரம்பிள்ளை - சின்னப்பிள்ளை, வைத்திலிங்கம் பிள்ளை - காமாச்சி, சுப்ரமணியம்பிள்ளை - மகேஸ்வரி ஆகியோரின் சம்பந்தியும்,
சிதம்பரம் (மூர்த்தி - தீபா ஜீவலர்ஸ் கண்டி), புண்ணியமூர்த்தி, மகேந்திரராஜ், கோகிலன், காலஞ்சென்றவர்களான விஜயலெட்சுமி, ராஜலெட்சுமி மற்றும் ருக்மணி, கமலாம்பிகை, கிருஸ்ணவேணி, மகேஸ்வரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
லெட்சுமன் (ஹட்டன்), வையாபுரி (முத்துமாரி ஸ்டோர்ஸ் - தலாத்து ஓயா), சுமதி ஆகியோரின் மாமியாரும்,
கணீஸ்சின் அம்மாயியும், தேகாஷ், ஹேதார்ணி ஆகியோரின் அப்பாயியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 03-03-2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணி முதல் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 04-03-2024 திங்கட்கிழமை அன்று முற்பகல் 10.00 மணிக்கு ஈமைக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1.00 மணியளவில் மஹிய்யாவை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- சிதம்பரம் (மூர்த்தி)
தீபா ஜீவலர்ஸ் கண்டி
No-03, Office Junction, Nilambe, Galaha.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
