திருமதி. முத்துத்தம்பி செல்லாச்சிப்பிள்ளை
தோற்றம்: 19 ஏப்ரல் 1927 - மறைவு: 28 டிசம்பர் 2023
யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் , மற்றும் தோப்பு, கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துத்தம்பி செல்லாச்சிப்பிள்ளை அவர்கள் 28/12/23 இன்று இறைபாதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாரயணபிள்ளை நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற முத்துத்தம்பி(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
The viewing will take place on January 6 from 5-9 PM and January 7 from 8AM- 12PM . After that cremation will take place.
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.!
தோப்பு மக்கள் கனடா
www.tamilthakaval.org
