திரு மயில்வாகனம் அருட்சோதிநாதன் (அருள்)

(முன்னாள் இலங்கை போக்குவரத்து சபை பிரதம லிகிதர்)

மயில்வாகனம் அருட்சோதிநாதன் (அருள்)

மறைவு: 31 ஜூலை 2024

யாழ். பன்னாலை கம்பனையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட  திரு. மயில்வாகனம் அருட்சோதிநாதன் அவர்கள் 31-07-2024 புதன்கிழமை ன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம் தம்பதியினரின் மகனும்,

காலஞ்சென்ற தவமணி (ஆசிரியர்), Dr. அருமைநாயகம் (லண்டன்) ஆகியோரின் சகோதரனுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள்  இன்று பிற்பகல் 2:00 மணியளவில்  அன்னாரது பன்னாலை இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் தனக்கிரிகைக்காக கீரிமலை செம்பொன் வாய்கால் மயானத்துக்கு எடுத்துச்செல்லப்பப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/08/2024 06:43)