திரு மயில்வாகனம் சிவராசா முருகபிரான்

மயில்வாகனம் சிவராசா முருகபிரான்

தோற்றம்: 22 டிசம்பர் 1974 - மறைவு: 28 ஜூலை 2019

யாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் சிவராசா முருகபிரான் அவர்கள் 28-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று வெள்ளவத்தையில் காலமானார். 

அன்னார், மயில்வாகனம் சிவராசா(முன்னாள் முரசொலி அதிபர்) பாலாம்பிகை தம்பதிகளின் ஏகபுத்திரரும், 

உமா அவர்களின் அன்புக் கணவரும், 

சௌமியா அவர்களின் அன்புத் தந்தையும் ஆவார். 

அன்னாரின் பூதவுடல் 30-07-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் பொரளை ஜெயரத்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து பி.ப 02:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: மயில்வாகனம் சிவராசா(தந்தை)

தொடர்புகளுக்கு

 
வீடு

 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2019 01:43)