திரு மயில்வாகனம் சிவராசா முருகபிரான்
தோற்றம்: 22 டிசம்பர் 1974 - மறைவு: 28 ஜூலை 2019
யாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் சிவராசா முருகபிரான் அவர்கள் 28-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று வெள்ளவத்தையில் காலமானார்.
அன்னார், மயில்வாகனம் சிவராசா(முன்னாள் முரசொலி அதிபர்) பாலாம்பிகை தம்பதிகளின் ஏகபுத்திரரும்,
உமா அவர்களின் அன்புக் கணவரும்,
சௌமியா அவர்களின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 30-07-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் பொரளை ஜெயரத்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து பி.ப 02:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Phone : +94112506773
www.tamilthakaval.org