திருமதி நடராஜ் வத்சலா
தோற்றம்: 23 டிசம்பர் 1964 - மறைவு: 03 மே 2024
பதுளையைப் பிறப்பிடமாகவும், முகத்துவாரம், மோதர வீதி, கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நடராஜ் வத்சலா அவர்கள் 03-05-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ரகுபதி - சாரதாம்பாள் தம்பதியினரின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற நடராஜ் (ராஜா - கோல்ட் ஹவுஸ் பதுளை) அவர்களின் அன்பு மனைவியும்,
சுபாஷினி, தவராஜ் ஆகியோரின் தாயாரும்,
கீத்தபிரசாதின் மாமியாரும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் பொரளை ஜயரட்ண மலர்ச்சாலையில் 04-05-2024 சனிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 05-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பகல் 12.30 மணயிளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
