திருமதி. நடராஜா மீனாட்சி

நடராஜா மீனாட்சி

தோற்றம்: 04 பெப்ரவரி 1948 - மறைவு: 06 ஜனவரி 2026

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி - பெர்லினை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நடராஜா மீனாட்சி அவர்கள் 06-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு - சிவக்கொழுந்து (சின்னம்மா) தம்பதியினரின் பாசமிகு புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை - நாகமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,

நடராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,

ஞானாம்பாள், சுந்தராம்பாள், நடராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அருந்தவமலர், கிருபாகரன், சிவமலர், ரதிமலர், நவநீதன், காலஞ்சென்ற குன்றூரன் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 11:00 - 2:00 மணி வரை Feirehallen Krematorium Ruhleben (Am Hain 1, 13597 Berlin, Germany) இல் நடைபெறும்

முகவரி:-

Steinmetzstraße 76,

10783 Berlin, Germany.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

நடராஜா (கணவன்):- +49 163 233 7318
குடும்பம் (குடும்பம்):- +49 302 165 979

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/01/2026 00:00)