திருமதி. நடராஜா மீனாட்சி
தோற்றம்: 04 பெப்ரவரி 1948 - மறைவு: 06 ஜனவரி 2026
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி - பெர்லினை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நடராஜா மீனாட்சி அவர்கள் 06-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு - சிவக்கொழுந்து (சின்னம்மா) தம்பதியினரின் பாசமிகு புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை - நாகமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,
நடராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,
ஞானாம்பாள், சுந்தராம்பாள், நடராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அருந்தவமலர், கிருபாகரன், சிவமலர், ரதிமலர், நவநீதன், காலஞ்சென்ற குன்றூரன் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 11:00 - 2:00 மணி வரை Feirehallen Krematorium Ruhleben (Am Hain 1, 13597 Berlin, Germany) இல் நடைபெறும்
முகவரி:-
Steinmetzstraße 76,
10783 Berlin, Germany.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
நடராஜா (கணவன்):- +49 163 233 7318
குடும்பம் (குடும்பம்):- +49 302 165 979
www.tamilthakaval.org
