திரு. நடராசா இராகவன்
மறைவு: 23 ஜூன் 2021
யாழ் காரைநகர் களபூமி பாலாவோடையை பிறப்பிடமாகவும் கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராசா இராகவன் 23-06-2021 அன்று இறைவனடி சேர்ந்தார்.
இவர் காரைநகர் களபூமி பாலாவோடையைச் சேர்ந்த காலஞ்சென்ற நடராசா - இராசாத்தி தம்பதிகளின் மூத்த மகனும்,
இரத்தினம் காலஞ்சென்ற பரமேஸ்வரி தம்பதிகளின் மருமகனும்,
கொளரியின் அன்புக் கணவரும்,
மயூரி மதனகுமார் (பிரான்சு) சோபிகா சுகந்தன், கிருசாந்தன் [HNB - Jaffna] புஸ்பராஜ்
ஆகியோரின் தகப்பனாரும் ,
காலச்சென்ற தேவராசா, பத்மநாதன் (சட்டம்பி) பத்மாவதி (வவுனியா)யின் சகோதரரும்,
இரத்தினேஸ்வரி சிவகுமார் (அவுஸ்திரேலியா) Dr. சுமதி , Dr. செளந்தரராஜன (MOH பணிமனை திருமலை) வாசுகி தனபாலன் (அதிபர் - யாழ் வைத்தீஸ்வரா வித்தியாலயம் ) ,வசந்தகுமார் (கண்ணன்) ,யமுனா தயாரூபன் (DS Office - திருமலை) ஆகியோரின் மைத்துனருமாவார்.
www.tamilthakaval.org
