திரு. நடராஜா சண்முகநாதன் (குட்டி மாஸ்டர்)

நடராஜா சண்முகநாதன் (குட்டி மாஸ்டர்)

தோற்றம்: 06 ஆகஸ்ட் 1948 - மறைவு: 20 மே 2025

யாழ். வல்வெட்டித்துறை நடராஜர் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராஜா சண்முகநாதன் அவர்கள் 20-05-2025 செவ்வாய்க்கிழமை அன்று இரவு 11:00 மணியளவில் அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நடராஜா- வேதநாயகி தம்பதியினரின் புதல்வன்,

சுந்தரவதனா (குட்டித்தங்கா) அவர்களின் அன்புக் கணவரும்,

அச்சன், மது ஆகியோரின் பாசமுள்ள தந்தையும்,

சஜந்தா, மதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அதீதன், இன்பா  ஆகியோரின் பாசமுள்ள அன்பான பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-05-2025 வியாழக்கிழமை காலை 8:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் ஊரணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்: - குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/05/2025 04:00)