திரு. நடராசா அம்பிகாநிதி

(உரிமையாளர் - A.V. Fancy House, சங்கானை, சந்தை வியாபாரி)

நடராசா அம்பிகாநிதி

தோற்றம்: 10 ஜூன் 1948 - மறைவு: 25 டிசம்பர் 2025

யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், குளத்தடி வீதி, சங்கானையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராசா அம்பிகாநிதி அவர்கள் 25-12-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும், கார்த்திகேசு - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

வதனாம்பிகை அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

காலஞ்சென்ற கோமவதி, சிவநேசம், இன்பமலர் ஆகியோரின் சகோதரனும்,

குணேஸ் (இளைஞர் சேவை அதிகாரி - மாவட்டக் காரியாலயம், நெடுந்தீவு), மதிபன் (சங்குநாதம் Fancy House), பாலகிருஷ்ணன் (ஊழியர் - பிராந்திய காரியாலயம், (வட பிராந்தியம்), தேசிய சேமிப்பு வங்கி) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,

தனபாலசிங்கம், செல்வராசா, நவரட்ணம், தர்மகுலசிங்கம், சிறீதரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-12-2025 வெள்ளிக்கிழமை மதியம் 1:30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் சங்கானை கரைச்சி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/12/2025 00:00)