Mr. Nadarasa Gunaratnam
(கருவேல் விநாயகர் ஆலய பூசகர்)
Deceased: 18 September 2025
யாழ். கரவெட்டி நல்லையபுரத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் கருங்வேளங்கண்டலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராசா குணரத்தினம் அவர்கள் 18-09-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா - சின்னமணி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியன் - நல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
நீலாதேவி அவர்களின் அன்பக் கணவரும்,
சகிலா, குணசேகர், வாசுகி, தயாளினி, வினிதா ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
வனிதாமணி, காலஞ்சென்றவர்களான வன்னியசிங்கம், நவரத்தினம் ஆகியோரின் அன்பு சகோதரரும்,
மனோரஜனி, ஜெயசீலன், திவ்யன், சுதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கோசலன், திலக்ஷன், அச்சுதன், சங்கீதன், தாரியன், யதுசனன், யனுஸ்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-09-2025 வெள்ளிக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 2:30 மணியளவில் திருவுடல் மானுருவி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
