Mrs. Nagarasa Rasamani

Nagarasa Rasamani

Deceased: 07 March 2025

திருகோணமலை கூனித்தீவைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நாகராசா இராசமணி அவர்கள் 07-03-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.   

அன்னார், நாகராசா அவர்களின் அன்பு மனைவியும்,

பிரபாகரன், சந்திரசேகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுபாஷினி, கவிதா ஆகியோரின்பாசமிகு மாமியும்,

ரோஹித், பவீசன், ராகேஷ், அய்லா ஆகியோரின் அருமை அப்பம்மாவும் ஆவார்.  

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9:30 மணியளவில் (இல: 362/54, இன்டர்சீட் வத்தை, சிறைச்சாலை வீதி, தலுப்பத்தை, நீர்கொழும்பு) அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் நீர்கொழும்பு பொது மயானத்தில் தகனம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- மா. சிவதசன் (ஜெகன்).

 

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/03/2025 05:00)