Mr. Nadarasa Sutharson
(Attorney at Law)
Date of Birth: 05 August 1975 - Deceased: 02 April 2025
முல்லைதீவு - உண்ணாப்பிலவை பிறப்பிடமாகவும், கணுக்கேணி மேற்கு முள்ளியவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராசா சுதர்சன் அவர்கள் 02-04-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற நடராசா - பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற நாகேந்திரம் (ரெத்தி) - பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
நிசாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
விகாஸ் (உயிரியல் விஞ்ஞானப்பிரிவு மாணவன் வித்தியானந்தா கல்லூரி) அவர்களின் பாசமிகு தந்தையும்,
வாகீசன் (கால்நடை அபிவிருத்தி போதனாசிரியர் - முல்லைத்தீவு), தாரணி (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
ஜெயதேவி செல்வக்குமார், பிரபாகரன் விஜிலதா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-04-2025 வெள்ளிக்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் கணுக்கேணி மேற்கில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் புகழுடல் மாவடிப்பிலவு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
