திரு. நாகலிங்கம் சின்னையா
தோற்றம்: 08 ஜனவரி 1939 - மறைவு: 03 ஜூலை 2026
யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. நாகலிங்கம் சின்னையா அவர்கள் 03-07-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் - தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி - பொன்னம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற லோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான அழகம்மா, துரைசிங்கம், செல்வச் சிரஞ்சீவி, அரியமலர் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
மணிவண்ணன் (இத்தாலி), மதனராசன் (ஆசிரியர் - யாழ்.புனித சாள்ஸ் மகா வித்தியாலயம்), மனோகரன் (கண்ணன்) ஆகியோரின் நேசமிகு தந்தையும்,
சாந்தினி, சிவாஜினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
மதுஷா, தர்சனா, மதுசூதனன், டயானந்தன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-07-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணியளவில் கரந்தன், நீர்வேலியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் திருவுடல் சீயாக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 418 6860
www.tamilthakaval.org
