திரு. நாகமணி மகேந்திரன்

நாகமணி மகேந்திரன்

தோற்றம்: 06 டிசம்பர் 1944 - மறைவு: 12 ஏப்ரல் 2024

பதுளையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், தலவாக்கலை, இறக்குவான மற்றும் ஜா எல ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு . நவமணி மகேந்திரன் அவர்கள் நேற்று 12-04-2024ம் திகதி வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான நாகமணி - செல்லம்மா தம்பதியரின் அன்பு  மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான நாகமுத்து - செல்லாச்சி தம்பதியரின் பாசமிகு மருமகனும்,
 
காலஞ்சென்ற  தங்கமலர் அவர்களின் பாசமிகு அன்புக் கணவரும்,
 
மகாலட்சுமி (கனடா), தேவதாஸ் (பேர்லின்-ஜேர்மனி), லோகேந்திரலிங்கம் (கனடா),  சிவராமன் (வவுனியா) ஆகியோரின் மூத்த சகோதரரும்,
 
பிரதீபன் (DFCC BANK), சஞ்சுதா (Shakthi TV) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
யசங்கி (Seylan Bank), கிருஷாந்த (Shakthi TV) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
திலன்யா, திவேன், தேஜஸவின் ஆகியோரின் அன்புப் பேரனும்,
 
காலஞ்சென்றவர்களான இலட்சுமணசாமி மற்றும் சாவித்திரி (பேர்லின்- ஜேர்மனி),
பத்மலோஜினி (கனடா), செந்தில்மணி (வவுனியா) கனகசபை, மகேஸ்வரி, தனலட்சுமி, கனகமலர், சண்முகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 15-04-2024ம் திகதி திங்கட்கிழமை முற்பகல் 11.00 மணியளவில்  ஜா எல நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக ஜா எல, கப்புவத்த மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
 

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: 

முகவரி:-
 
197, சென் றீட்டா மாவத்தை,
தும்பலிய, வெலிகம்பிட்டிய, ஜா எல

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/04/2024 20:56)