திருமதி நாகம்மா புவனேந்திரன்

நாகம்மா புவனேந்திரன்

தோற்றம்: 08 ஏப்ரல் 1947 - மறைவு: 06 மே 2024

யாழ். ஈவினை, புன்னாலைக்கட்டுவனை சேர்ந்த திருமதி. நாகம்மா புவனேந்திரன் அவர்கள் 06-05-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தப்பு - உத்தமிப்பிள்ளை தம்பதியினரின் ஏகபுத்திரியும்,

காலஞ்சென்றவர்களான நாவற்குழியைச் சேர்ந்த தம்பித்துரை - சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற புவனேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான வள்ளியம்மை - சிவபாக்கியம் அவர்களின் அன்பு பெறாமகளும்,

நாகேஸ்வரன் (கனடா), முருகையா (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

தேவராணி, சோதிலட்சுமி ஆகியோரின் பாசமிகு மச்சாளும்,

பவாகேசன், சத்தியவதி, ஹரிகரன், நளாயினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிரதீபா-ராஜானந்த், ஜனாதீபா-அரவிந்த், பிரசாத், ஜினிதா-அமுதாகரன், சாலினி-லோஜானந்த், பாலமுரளி-சூசான் ஆகியோரின் பாசமிகு அத்தையும்,

ஆரணி, ஆரத்தி, அபிராமி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

மைரா, றியா, ஸ்ருதி, ஜான், ஆரவி, ஜலா, ஆதி, றப்லன், சக்தி, சேரா ஆகியோரின் பாசமுள்ள அத்தைப்பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-05-2024 வியாழக்கிழமை அன்று நண்பகல் 12.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தகனக்கிரியைகளுக்காக ஈவினை விலங்கன் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது.

 இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

முகவரி:-

ஈவினை, புன்னாலைக்கட்டுவன்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/05/2024 04:00)