திரு. நாகரத்தினம் தனபாலசிங்கம் (திரவியம் மாஸ்டர்)
(ஓய்வு பெற்ற அதிபர் - யாழ்.வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரி)
தோற்றம்: 17 ஜூலை 1957 - மறைவு: 23 ஆகஸ்ட் 2024
யாழ். தெல்லிப்பழை, பன்னாலையைப் பிறப்பிடமாகவும், கலட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாகரத்தினம் தனபாலசிங்கம் அவர்கள் 23-08-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 11:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
முகவரி:-
39/1, கலட்டி அம்மன் வீதி,
யாழ்ப்பாணம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
