Mrs. Nageshwary Sabanathan

Nageshwary Sabanathan

Date of Birth: 17 September 1950 - Deceased: 29 January 2026

யாழ். காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், வவுனியா - 2ம் குறுக்குத்தெருவை வசிப்பிடமாகவும் கொண்ட  திருமதி. நாகேஸ்வரி சபாநாதன் அவர்கள் 29-01-2026 வியாழக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா - பொன்னம்மா தம்பதியினரின் மகளும்,

காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் - மகேஸ்வரி தம்பதியினரின் மருமகளும், 

காலஞ்சென்ற சபாநாதன் (City Trade Corporation- உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

சுகந்தினி, குமுதினி, கலாஜினி ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,

நவரட்ணராஜா, ஜெயகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

திவ்யா, அருண், மாதங்கி, செந்தூரன், காயத்ரி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 30-01-2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 7:00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/01/2026 00:00)