செல்வி. நாகேசு சுதந்திராதேவி JP, BA
(ஓய்வுநிலை வீடமைப்புத் திணைக்கள அதிகாரி)
தோற்றம்: 03 பெப்ரவரி 1949 - மறைவு: 09 ஏப்ரல் 2025
யாழ். நயினாதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. நாகேசு சுதந்திராதேவி அவர்கள் 09-04-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகேசு - நாகரெத்தினம் தம்பதியினரின் மூத்த மகளும்,
காலஞ்சென்ற சிவராசசிங்கம் (முன்னாள் அறங்காவலர் சபைத் தலைவர் - நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் கோவில்), வசந்தாதேவி, சவுந்தராதேவி (கனடா), ஜெகராசசிங்கம் (சட்டத்தரணி முன்னாள் விரவுரையாளர் - கொழும்பு பல்கலைக்கழகம், அவுஸ்திரேலியா), ஜெயராசசிங்கம் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஏகநாயகவல்லி (ஓய்வுநிலை ஆசிரியை - கனடா), தனபாலசிங்கம் (தலைவர் - தனியார் படகு உரிமையாளர் சங்கம், நயினாதீவு), தவகுகதாசலிங்கம் (கனடா), கிசானி (அவுஸ்திரேலியா), உதயராணி (கனடா) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-04-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 6:00 மணியளவில் நடைபெற்று, திருவுடல் நயினாதீவு சல்லிப்பரவை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
